ஈரப்பதம்

மணிலா: கடும் வெப்பம் காரணமாக வீட்டில் இருந்தவாறு பாடம் நடத்தவோ வகுப்புகளை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யவோ பள்ளிகள் அனுமதிக்கப்படுவதாக பிலிப்பீன்சின் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த மழைக்காலத்தில் வீடுகளில் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடிக்கடி கடுமையான மழை பெய்ததால், ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை பிடிக்கத் தொடங்கியுள்ளது.